கலாம் ஐயா! -இரங்கல்

apj

விஞ்ஞானியாய்,
எழுத்தாளனாய் ,
ஆசிரியனாய் ,
தலைவனாய் 
பலகோடி இருந்தாலும் 
இவையனைத்தும் ஒர் உருவாய்
கண்ணதாசனின் வரிகளாய்
இவர்போல யாரெண்று
வாழ்ந்து வழிகாட்டிய
உம்மைபோன்ற 
மாமனிதரை 
பிரம்மனே நினைத்தாலும் 
மறுபிறவி கொடுக்கயியலாது.
                     -----என்று ஆனந்தன் -----

Leave a comment